tag:blogger.com,1999:blog-4304324529571604632.post5553300133942031702..comments2023-08-28T04:21:01.855-07:00Comments on நெஞ்சத்து நித்திலங்கள்: கர்ம வீரர்Murugeswari Rajavelhttp://www.blogger.com/profile/11692217112973528912noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4304324529571604632.post-13552964581296464072011-07-26T03:22:09.779-07:002011-07-26T03:22:09.779-07:00தங்கள் பின்னூட்டப் பாராட்டைவிட
பதிவிடுவீர்கள் ஆயின...தங்கள் பின்னூட்டப் பாராட்டைவிட<br />பதிவிடுவீர்கள் ஆயின்<br />இன்னும் மகிழ்வு கொள்வேன்<br />அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4304324529571604632.post-73363610535498674812011-07-22T17:18:21.591-07:002011-07-22T17:18:21.591-07:00கவிதைகள் அனைத்தையும் படித்து முடித்து விட்டேன்
தங்...கவிதைகள் அனைத்தையும் படித்து முடித்து விட்டேன்<br />தங்கள் பரந்து பட்டசமூக சிந்தனைகள் பிரமிப்பூட்டின<br />ஆயினும் அதிகம் பேரை ஏன் சென்றடையவில்லை<br />என்ற எண்ணம் என்னுள் தொடர்ந்து கொண்டே இருந்தது<br />ஒருவேளை அதிகமாக பிறர் பதிவுகளை பார்க்கவும்<br />பின்னூட்ட மிடவும் நேரமின்மை காரணமாக இருக்கலாம்<br />எனத் தோன்றுகிறது<br />அந்த எண்ண பாதிப்பே ஒரு கவிதைகான கருவைத் தந்தது<br />அதையே விதைப்பதே நூறாய் ஆயிரமாய் என்ற<br />ஒரு படைப்பாக கொடுத்துள்ளேன்<br />நேரமிருப்பின் படித்து தங்கள் கருத்தை<br />பதிவிட்டால் மகிழ்ச்சி கொள்வேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4304324529571604632.post-34446226249572726872011-07-17T09:15:34.045-07:002011-07-17T09:15:34.045-07:00மார்ச்வரை படித்துவிட்டேன்
தொடர்ந்து படித்து வருகிற...மார்ச்வரை படித்துவிட்டேன்<br />தொடர்ந்து படித்து வருகிறேன்<br />நீங்கள் சொல்லியுள்ள<br />திருத்தம் செய்துவிடுகிறேன்.நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4304324529571604632.post-79404297262449380482011-07-17T08:31:15.263-07:002011-07-17T08:31:15.263-07:00ஞானம் நிறைந்த ரமணி சாரின் கருத்துக்காகத் தானே இந்த...ஞானம் நிறைந்த ரமணி சாரின் கருத்துக்காகத் தானே இந்த மீள்பதிவு.Murugeswari Rajavelhttps://www.blogger.com/profile/11692217112973528912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4304324529571604632.post-26674530294964967472011-07-16T17:15:12.090-07:002011-07-16T17:15:12.090-07:00கர்ம வீரர் குறித்து கர்ம சிரத்தையுடன்
எழுதப்பட்ட க...கர்ம வீரர் குறித்து கர்ம சிரத்தையுடன்<br />எழுதப்பட்ட கவிதை அருமை<br />மீள்பதிவாகினும் மீண்டும் மீண்டும்<br />படிக்க இனிக்கும் கவிதை<br />உங்கள் அனைத்துப் பதிவுகளையும்<br />படிக்க இப்பதிவு. ஆர்வம் உண்டாக்கிப் போகிறது<br />இவ்வாரத்தில் அனைத்தையும் படித்து முடிக்க உத்தேசம்<br />நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com