நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Wednesday, April 20, 2011
உணவே மருந்து
உணவே மருந்து
ஆம் ! மருந்தே உணவு
வண்ண வண்ண மாத்திரையாய்
மட்டுமல்ல,
வகை வகையான காய்கறியாய் !
வனப்பான புட்டியில் கோக்காய் !
வண்ண வண்ண வடிவினில் கேக்காய் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment