Monday, July 19, 2010

சருகாகாத மலர்கள்

தேசம் வாழ வாழ்ந்த
காந்தி
சருகாகாத மலர்

அமைதிப் புறா தனை ஏந்திய
நேரு
சருகாகாத மலர்

பாமரனும் பாக்களை மாந்த
பா தந்த பாரதி
சருகாகாத மலர்

ஆருயிர்க்கெல்லாம் அன்பு வேண்டிய
அருட்பிரகாசர்
சருகாகாத மலர்

நாடு செழிக்க,நன்மை தழைக்க
நாடும் உயிரெல்லாம்
சருகாகாத மலர்களே!