நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Friday, July 20, 2012
பொறுமை
முரட்டுக் கூட்டத்திற்கு மத்தியில்
இதனைக் கடைப்பிடித்தால் எஞ்சுவது
வெறுமையே!
முட்டாள் கூட்டத்திற்கு இடையில்
இதனைக் கைக்கொண்டால் மிஞ்சுவது
வெறுமையே!
அறிவிலிகளுக்கு மத்தியில்
அகப்பட்டபோதும்,வெறுமையை விஞ்சிட
வேண்டியது பொறுமையே!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)