நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Wednesday, June 15, 2011
தூரத்தில் வெளிச்சம்
இதயக் குகையின் ஒளி
இமயம் தாண்டியதா?
இந்தியம் கடந்ததா?
விந்தியம் தாண்டியதா?
வீழ்ந்துபட்டுப் போகுமா?இல்லை
வீறு கொண்டு தான் எழுமா?
அரபியைத் தாண்டிடுமா?
ஆழிப் பேரலையில் அமிழுமா?
அலை கடலைக் கடக்குமா?
தூரத்தில் வெளிச்சம் !
கலங்கரை விளக்கம் !!
Tuesday, June 14, 2011
இடுகை அல்ல,இணைப்பு.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)