Sunday, January 2, 2011
புல்லை மறுத்த பூமி
நெல்லும் ,நெடுங் கதிரும்
விளைவித்து மனித இனம்
காத்திட புல்லினைக்
களையென நினைத்துக்
களைந்திடச் சொன்னாயோ?
காயும்,கனியும்,கதிரும்
தந்து உனைக் காக்கிறேனே,
கால்நடைக்குக் களையெனக்
களையச் சொல்லிப்
புல்லினை மறுத்தாயோ?
Subscribe to:
Posts (Atom)