நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Wednesday, January 12, 2011
பொங்கல் திருநாள்
பொங்குக பொங்கல்
தங்குக மங்கலம்
உழவர் திரு நாளில்
உவகை நிறையட்டும்!
பச்சரிசிப் பொங்கல்
பால் போலப் பொங்கி
பாங்கான வாழ்வு தரட்டும்
நம் அனைவருக்கும்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)