நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Friday, October 5, 2012
கடவுள்
எதை நினைத்தால்
மனம் பரவசமடையுமோ,
எதன் அருகாமை
நிம்மதி தருமோ,
எங்கே மனம்
சரணமடையுமோ,
அது தான்,
கடவுள்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)