நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Wednesday, August 3, 2011
மனிதத் தேவை
சுவரை நிமிர்த்திட -இவள்
வளைகிறாள்-வாழ்வை
வளைக்கின்றாள்!
உறைவிடம் உருவாக்கி
உணவு ,உடை உண்டாக்குவாளா?
உயிர் உருக்கி ,உழைப்பு பெருக்கி
உயர்வு பெறாவிடினும்
உலகின் மாறாத மனிதத் தேவை
உணவு ,உடை ,உறைவிடம்
பெறுவாளா?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)