பூமியில் நேராக வாழ்பவர் யாவரும்
சாமிக்கு நிகர் இல்லையா?
-கண்ணதாசன்
உலக சமாதானம்
பழங்காலத்தில் இருந்தே
பாரிலே இருந்த்து
போரிடும் நிலை-இதனை
வேரோடு வீழ்த்துவோம்
கல்வி நிலை வளர்ந்து
கலாச்சாரத்தில் உயர்ந்து
காலம் பல கடந்தும்
கற்கால மனிதராயிருப்பதோ?
அல்லவை தவிர்ப்போம்
ஆவோம் நன்மக்களாய்.
No comments:
Post a Comment