Tuesday, August 3, 2010

நம்பிக்கைப் பாலத்தில் காத்திருக்கிறேன்

ஓசோன் படலத்திலே 
ஓட்டையாம்!
பதப்படுத்தப்படுகிறது
காயும்,பழமும்!
சேதப்படுத்தப்படுகிறது
சுற்றுச்சூழல்!


                           விண்ணுக்கும்,மண்ணுக்கும்
                          பாலம் அமைப்போம்  -அது
                          வியனுலகு தொட்டிட வேண்டும்
                           விண்ணிலே ஒரு செய்தி!அது
                           மண்ணுலகு  சமன் செய்யட்டும்
                               
                            காத்திருக்கிறேன்!!

No comments: