Thursday, May 19, 2011

வரம்


                     
    பூக்களின்                          
    கருவறை உமது
    பிறப்பிடமோ?
    புன்னகை அதரம் உந்தன்
    சிறப்பிதழோ

      அழகிய வதனம் உந்தன்
      ஆயுசு பரியந்தம்
      உந்தன் பிறப்பே
      எந்தன் சிறப்பு !
      உமது தரம்இறைவன்
      எமக்களித்த வரம்
.
                     

    

4 comments:

Chitra said...

படமும் கவிதையும் - அழகு.

Murugeswari Rajavel said...

நன்றி சித்ரா.

எல் கே said...

கவிதையும் படமும் அழகு

Murugeswari Rajavel said...

நன்றி கார்த்திக்.