Thursday, May 26, 2011

அஞ்சல்வழிக் கல்வி


                  
                                       சந்தர்ப்பம் நழுவியவர்களின்
                                       சங்கடம் போக்கிடும்
                                       சமய சஞ்சீவியே!


                                      பட்டங்களாகப்  பலரிலும்
                                      பணமாகப்   பலரிலும்
                                      பட்டறிவாகச்  சிலரிலும்
                                      பரிமளிக்கிறாய்!


                                      இந்த  அ.வ.வுக்காக
                                      மு.வ. அவர்களுக்கு
                                       அகம் கனிந்த நன்றி!

2 comments:

Yaathoramani.blogspot.com said...

மு வ.அவர்களின் முழுமுயற்சியால்தான்
அஞ்சல் வழிக்கல்வி
மதுரை பல்கலைக் கழகத்தில் வந்தது
அப்போது முதல் பேட்சில் நானும் சேர்ந்து படித்தேன்
தங்களோடு சேர்ந்து அந்த பெருமகனாருக்கு
நானும் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்

Chitra said...

அருமையான பகிர்வு.