Wednesday, June 1, 2011

வாழ்வின் எல்லை






                               மனதிற்கு   எல்லையுண்டா?
                               மண்ணுலகு   கடக்கும்.

                               அகத்தின்   ஆற்றலுக்கு
                               எல்லை    எது?

                                உளத்தின்   ஊற்றுக்கண்ணுக்கு
                                எல்லை     ஏதேனும்?
                                பாதாளம்    பாயுமோ?

                                மண்ணுலகு    கடந்தாலும்
                                ஆகாயம்    தாண்டினாலும்
                                பாதாளம்    பாய்ந்தாலும்
                                வாழ்வின்   எல்லை?

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எல்லைகள் இல்லாதது வாழ்க்கை..


--ம்..சூப்பர்..

Yaathoramani.blogspot.com said...

எல்லை கடந்த சிந்தனைகளை
உங்கள் கவிதைகளில் காண்கிறேன்
அதனால்தான் பலசமயங்களில்
சொல்லுக் கடங்காத கருப்பொருட்கள்
சொக்க வைக்கின்றன
படமும் படைப்பும்
மிகச் சரியாக பொருந்திப்போகிறது
மனங்கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Murugeswari Rajavel said...

நன்றி சௌந்தர்.

Murugeswari Rajavel said...

உங்கள் கருத்துரையே கவிதையைப் போல இருக்கின்றது.நன்றி ரமணி சார்.