Friday, April 13, 2012

தமிழ் மகளே !தலை மகளே !!



§  சித்திரையே!
§  தமிழ் மாதத் தலைமகளே!! மன
§  நித்திரை நீக்கிடும் பொன்மகளே!! இனிய
§  முத்திரை பதித்திடு பூமகளே !! உன்
§  வரவால் உளம் பூரிக்குமே!!
§  வளமே தந்திட்டு வாழ்வளிப்பாய்!!
o   வானகமே! புகழ் வையகமே!!உன்
o   வரவாலே வாழ்வில் வசந்தமே!!

4 comments:

Yaathoramani.blogspot.com said...

புத்தாண்டுக் கவிதை அருமையிலும் அருமை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Murugeswari Rajavel said...

நன்றி ரமணி சார்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் இந்தக்கவிதை அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

தற்போது விடுமுறைக் காலம்தானே
பதிவுகள் தரலாமே ?