Tuesday, September 4, 2012

ஆசிரியர் தினம்


ஆசிரியத் தொழில் -ஆஹா
எத்துணை அழகானது?
தொழிலா இது?- இல்லை

தவம் ,தியானம், யோகம்

ஆசிரியரைப் பார்க்கையிலே
அகம் மகிழ்கிறதென்றால்
ஆசிரியராய் நிற்கையிலும்
அகம் குளிர்கின்றதே

ஏறி வந்த ஏணியினை
எண்ணிப் பார்ப்பதொரு சுகம்
ஏணியாய் நிற்பது கூட
எந்நாளும் சுகமே....

( மீள் பதிவு)

5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆசிரியர் தின வாழ்த்துகள்.
மீள் பதிவு அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
திண்டுக்கல் தனபாலன் said...

மெழுகுவர்த்தி போல் வாழ்ந்த / வாழும் பல பேருக்கு... எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

Murugeswari Rajavel said...

நன்றி கோபால் சார்.

Murugeswari Rajavel said...

நன்றி தனபாலன் சார்.