Thursday, July 8, 2010

ஈகை

இது,
இதயச் சுரப்பாயின்
இன்பம் சுரக்கும்
அன்பு பிறக்கும்
அவனி செழிக்கும்
ஆற்றல் தழைக்கும்
உவகை நிறையும்
உன்னதம் பெருகும்
கவலை மறக்கும்
காசினி சிறக்கும்

No comments: