நெஞ்சத்து நித்திலங்கள்
எண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...
Thursday, July 8, 2010
ஈகை
இது,
இதயச் சுரப்பாயின்
இன்பம் சுரக்கும்
அன்பு பிறக்கும்
அவனி செழிக்கும்
ஆற்றல் தழைக்கும்
உவகை நிறையும்
உன்னதம் பெருகும்
கவலை மறக்கும்
காசினி சிறக்கும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment