Monday, November 1, 2010

நல்லார் ஒருவர் உளரேல்....


அருமையான நடவடிக்கை.அழகழகாய்த்  திட்டங்கள்.கேட்கும் போதே  செவியெல்லாம்  குளிர்ந்து  சிந்தை  மலர்கிறது.
                                                            இந்தப் படத்தைப் போல் அவர் இதயமும்  இமயமே! ஆம்,முப்பத்தேழு  ஆண்டுகாலப் பணி  ஆட்சியராக.இப்பொழுது  ஆட்சி ,பள்ளிகளின்  தரம் உயர்த்துவதிலே!
                                                                நேரடியாகச் சொன்னாலே  எதுவும்  நேராதது  போலிருப்போரையே  பார்த்துப் பழக்கப் பட்ட  எங்களுக்கு  சொல்லலாமா?வேண்டாமா?என  யோசித்து,பக்கத்தில்  சோல்லிக் கொண்டிருந்த விஷயம் கூட  பட்டென்று பரீசீலிக்கப் பட்டது  வியப்பையே  ஏற்படுத்தியது.
                              "  MORAL  COURAGE"  வார்த்தையே  அதி அற்புதம்.ஆனால் நல்லவர்களாக இருப்பது  கடினம் என்று தாங்கள்  சொன்னதையே சொல்லி முடிக்கின்றேன்.
                                      '  வாழ்க  வளமுடன்' விஜயகுமார்  சார்!

No comments: